ஞாபக மறதியை சரி செய்ய வேண்டுமா ??
ஞாபக மறதி ஏற்படுவதற்கான காரணங்கள்
ஞாபக மறதி என்பது மூளையின் செயல்பாட்டுத் திறன் குறையும் போது ஏற்படுவதாகும்நமக்கு ஞாபக மறதி என்றாலே ஞாபகம் வருவது தேர்வுகள் தான் ஏனெனில் நாம் தேர்வுகளில் தான் அதிக அளவு ஞாபக மறதியை அடைவோம் நாம் படித்ததெல்லாம் முழுவதுமாக மறந்து விடுவோம்இன்னும் சில பேருக்கு ஏன் ஞாபக மறதி ஏற்படுகிறது என்று தெரியவில்லை .மூளையில் உள்ள திசுக்கள் சுருங்குவதால் ஞாபக மறதி ஏற்படுகிறது .
ஞாபகமறதி வராமல் இருக்க
ஞாபக மறதியை போக்குவதில் அனைவரும் மிகுந்தஆர்வம் காட்டி வருகின்றனர் .இந்த ஞாபக மறதி நாம் எப்படி போக்குவத என்று இப்போது காணலாம். சிகரெட், நச்சுக்காற்று ,கொழுப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். மாட்டு இறைச்சியில் அதிக அளவு கொழுப்பு உள்ளது அதனை சாப்பிடக்கூடாது.
அதிக அளவில் பழங்கள் காய்கறிகள் சாப்பிட வேண்டும்.இவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது இதனால் ஞாபக மறதியை குணமாக்கும்.
ஞாபக மறதியை போக்க உடற்பயிற்சி மிக அவசியமானது.
உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளைக்கு ரத்த ஓட்டம் நன்றாகச் செல்லும் ஞாபகமறதி ஏற்படாமல் இருக்கும்.மற்றும் மூளையை எப்பொழுதும் அதிக செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.மூளைக்கு சவாலான வேலை களையும் அடிக்கடி கொடுக்க வேண்டும். தினமும் இரவு தூங்குவதற்கு முன் அன்று நடந்த விஷயங்களை ஞாபகப் படுத்திப் பார்க்க வேண்டும் இது ஞாபக மறதியை குணமாக்கும். மற்றும் மூளைக்கு அதிக வேலை தரும் விளையாட்டுகளை விளையாடுவது நல்லது .இது ஞாபக மறதியை போக்கும்
ஞாபக மறதியை சரி செய்ய வேண்டுமா ??
Reviewed by awareness tamilan
on
August 28, 2018
Rating:

No comments