மூச்சுத்திணறலை சரிசெய்ய உதவும் இயற்கை முறை வைத்தியம்



மூச்சுத் திணறல் 


மூச்சுத் திணறல் என்பது நம் சுவாசத்தில் ஏற்படும் பிரச்சனைகளும் நம்மால் சரியாக சுவாசிக்க முடியவில்லை என்றால் மூச்சுத்திணறல் ஏற்படும் . மூச்சு திணறல்  அதிகமானால் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. மற்றும் நுரையீரலில் ரத்த கட்டி அடைப்பு ஏற்படும்போது மூச்சுத் திணறல் ஏற்படும்.மற்றும் ரத்த சோகை உடையவர்கள் சிறிது தூரம் நடந்தால் அதிக அளவு மூச்சுத்திணறலுக்கு உள்ளவர்கள்மற்றும் அதிக எடை உடையவர்களுக்கு மூச்சு திணறல் அதிகமாக இருக்கும்.மற்றும் புகைப்பிடிப்பதால் நுரையீரல் பாதிப்பையும் அதிக அளவில் மூச்சுத் திணறல் ஏற்படும். தொடர்ச்சியாக இருமல் வருவது மற்றும் காசநோய் இளைப்பு ஏற்படுவது மூச்சு திணறல் அதிகமாக ஏற்படுகிறது.

இவற்றை நாம் இயற்கை முறையில் சரி செய்ய முடியும். வேப்பங்கொழுந்தை துளசியுடன் சேர்த்து நன்கு அரைத்து தினமும் காலை மாலை என இருவேளை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் மூச்சுத்திணறலை தடுக்கலாம்.மற்றும் வெற்றிலைசாறு மற்றும் துளசி சேர்த்து கலந்து குடித்தால் சுவாச பிரச்சனைகள் சரியாகும்.மூச்சுத்திணறலை நாமாகவே சரி செய்ய முடியும்
 சிகரெட் பிடிப்பது முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

உடல் எடையை குறைப்பது நல்லது தினமும் காலை மாலை நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூச்சுத்திணறலை  தடுக்கலாம். சுத்தமில்லாத காற்றை சுவாசிக்க கூடாது. இவற்றையெல்லாம் செய்தால் மூச்சுத்திணறலை  தடுக்க முடியும் .
மூச்சுத்திணறலை சரிசெய்ய உதவும் இயற்கை முறை வைத்தியம் மூச்சுத்திணறலை சரிசெய்ய உதவும் இயற்கை முறை வைத்தியம் Reviewed by awareness tamilan on August 28, 2018 Rating: 5

No comments