இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் எந்த ஒரு நோயும் வராது

click here வேப்பிலை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நன்மையாகும் ஏனெனில் நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான நோய் எதிர்ப்பு சக்தி தரும் வேப்பிலை இலையில் அடங்கி மற்றும் தண்ணீரில் சிறிது உப்பை கலந்து கலக்கி சில துளிகள் காதில் விட்டால் உள்ள சென்று எலும்பு அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும். மிளகாய் வத்தல் உள்ள விதைகளை நீக்கி 3 அல்லது 4 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை போட்டு சூடு செய்து அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் காது வலி நீங்கும். முருங்கை இலை துளசி மற்றும் மருதாணி வேர் இவைகளை ஒன்று நசுக்கிப் பிழிந்து அதன் சாறை காதில் விட்டால் காதுவலி குணமாகும் வகையாக இருக்கிறதுகற்றாழை மற்றும் பூண்டு திப்பிலி மாதுளை பிரண்டை சீவி எடுத்து சாறு அல்லது முருங்கை இலை சாற்றை அதன் மேலே ஊற்றி சிறு கரண்டியில் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் காய்ச்சி காலை மாலை 4 துளி காதில் விட்டு வர அவை குணமாகும். கறி மஞ்சள் வசம்பு வலம்புரி மற்றும் இடம்புரி காய் வகைகள் 10 கிராம் வீதம் வறுத்து பொடித்து வேப்ப இலை 10 கிராம் போட்டு காய்ச்சி வடிகட்டி சீசாவில் பத்திரப்படுத்தி காலை மாலை 4 துளிகள் காதில் விட்டு வர வேண்டும்.இவ்வாறு செய்தால் காது வலி குறையும் மற்றும் காது சுத்தமாக இருக்க உதவுகிறது.
இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் எந்த ஒரு நோயும் வராது இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் எந்த ஒரு நோயும் வராது Reviewed by awareness tamilan on October 12, 2018 Rating: 5

No comments