தலையில் உள்ள வெள்ளை முடியை போக்க வேண்டுமா ?
நரைமுடி
முன்பெல்லாம் நரைமுடி ஏற்படுவது அரிதாகவே காணப்பட்டது தற்போதைய காலகட்டத்தில் தலை நரை முடி என்பது பலருக்கும் உள்ள பிரச்சனையாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் நம் உடலில்முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பது தான். நம்மில் பலர் முடியை சரியாக பராமரிப்பது இல்லை ஆகவே முடி பலவீனமடைகிறது எனவே முடி நரைத்து விடுகிறது .இந்த நரைமுடி பிரச்சனையால் பலர் ஆழ்ந்த கவலையில் உள்ளவர்கள் அவர்களுக்கு தங்களது முடி கருப்பாக மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் அதற்காக அவர்கள் அதிக அளவு பணத்தை செலவு செய்கின்றனர். அவ்வாறு பணத்தை செலவு செய்தும் பலருக்கு அவர்களது இயற்கையான கருமை நிறம் கிடைப்பதில்லை. நீங்கள் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே உங்களது தலை முடியை கருப்பாக மாற்ற முடியும் இயற்கை இயற்கை முறையில் நீண்ட முடியை கருப்பாக மாற்றுவது நல்லது .
நரை முடியை போக்க உதவும் இயற்கை மருத்துவம்
நரைமுடி வர காரணங்கள்
மன அழுத்தம் அதிகமாக இருந்தால் தலைமுடி விரைவில்நரைத்துவிடும் என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது .மற்றும் முடி நரைப்பதற்கான முக்கிய காரணம் வைட்டமின் பி12 குறைவாக இருப்பது தான் .ஏனெனில் இவை தான் நம் முடிக்கு வலிமையைத் தருகிறது மற்றும் முடி நரைக்காமலிருக்க உதவுகிறது காலகட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு தலையில் அதிக அளவு பொடுகுத் தொல்லை உள்ளது .அவ்வாறு பொடுகுத் தொல்லை இருந்தால் அவர்களுக்கு முடிவு விரைவில் நரைக்க தொடங்கிவிடும்.உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் இல்லை இல்லையென்றால் நம் உடலுக்கு பலம் இருக்காதுஎனவே முடி விரைவில் நரைக்க தொடங்கிவிடும். நீங்கள் நம் உடலில் உள்ள காப்பரின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது ஏனெனில் காப்பரின் அளவு குறைந்தாலும் முடிவிரைவில் நினைக்கத்தோன்றும்.
நரைமுடியைப் போக்குவதற்கு வெந்தயம் முக்கிய பங்கு வகுக்கிறது.வெந்தயத்தை அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் நரை முடி மறையும்.அல்லது கருவேப்பிலையை தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.அவ்வாறு சாப்பிட்டால் நரை முடி மறையும்.அல்லது வெங்காயத்தின் சாற்றை எடுத்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நரை முடி மறையும்.அல்லது செம்பருத்தியின் இலை மற்றும் பூவை நன்கு அரைத்து அதனை தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.இவ்வாறு செய்வதனால் நரைமுடியை சுலபமாக நீங்கும்.மற்றும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் சிறிதளவு எலுமிச்சைச் சாறுடன் சேர்த்து தலையில் தடவி 15 நிமிடம் பிறகு குளிக்க வேண்டும்.
இவ்வாறு குளித்தால் நரைமுடி முற்றிலும் மறையும்.......
முன்பெல்லாம் நரைமுடி ஏற்படுவது அரிதாகவே காணப்பட்டது தற்போதைய காலகட்டத்தில் தலை நரை முடி என்பது பலருக்கும் உள்ள பிரச்சனையாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் நம் உடலில்முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பது தான். நம்மில் பலர் முடியை சரியாக பராமரிப்பது இல்லை ஆகவே முடி பலவீனமடைகிறது எனவே முடி நரைத்து விடுகிறது .இந்த நரைமுடி பிரச்சனையால் பலர் ஆழ்ந்த கவலையில் உள்ளவர்கள் அவர்களுக்கு தங்களது முடி கருப்பாக மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் அதற்காக அவர்கள் அதிக அளவு பணத்தை செலவு செய்கின்றனர். அவ்வாறு பணத்தை செலவு செய்தும் பலருக்கு அவர்களது இயற்கையான கருமை நிறம் கிடைப்பதில்லை. நீங்கள் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே உங்களது தலை முடியை கருப்பாக மாற்ற முடியும் இயற்கை இயற்கை முறையில் நீண்ட முடியை கருப்பாக மாற்றுவது நல்லது .
நரை முடியை போக்க உதவும் இயற்கை மருத்துவம்
நரைமுடி வர காரணங்கள்
மன அழுத்தம் அதிகமாக இருந்தால் தலைமுடி விரைவில்நரைத்துவிடும் என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது .மற்றும் முடி நரைப்பதற்கான முக்கிய காரணம் வைட்டமின் பி12 குறைவாக இருப்பது தான் .ஏனெனில் இவை தான் நம் முடிக்கு வலிமையைத் தருகிறது மற்றும் முடி நரைக்காமலிருக்க உதவுகிறது காலகட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு தலையில் அதிக அளவு பொடுகுத் தொல்லை உள்ளது .அவ்வாறு பொடுகுத் தொல்லை இருந்தால் அவர்களுக்கு முடிவு விரைவில் நரைக்க தொடங்கிவிடும்.உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் இல்லை இல்லையென்றால் நம் உடலுக்கு பலம் இருக்காதுஎனவே முடி விரைவில் நரைக்க தொடங்கிவிடும். நீங்கள் நம் உடலில் உள்ள காப்பரின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது ஏனெனில் காப்பரின் அளவு குறைந்தாலும் முடிவிரைவில் நினைக்கத்தோன்றும்.
நரை முடியை போக்கும் இயற்கை வைத்தியம்
பீர்க்கங்காயின் சதைப் பகுதி அரைத்து அதைத் தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து அதனை முடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் நரை முடி போகும்.அல்லதுநரைமுடியைப் போக்குவதற்கு வெந்தயம் முக்கிய பங்கு வகுக்கிறது.வெந்தயத்தை அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் நரை முடி மறையும்.அல்லது கருவேப்பிலையை தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.அவ்வாறு சாப்பிட்டால் நரை முடி மறையும்.அல்லது வெங்காயத்தின் சாற்றை எடுத்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நரை முடி மறையும்.அல்லது செம்பருத்தியின் இலை மற்றும் பூவை நன்கு அரைத்து அதனை தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.இவ்வாறு செய்வதனால் நரைமுடியை சுலபமாக நீங்கும்.மற்றும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் சிறிதளவு எலுமிச்சைச் சாறுடன் சேர்த்து தலையில் தடவி 15 நிமிடம் பிறகு குளிக்க வேண்டும்.
இவ்வாறு குளித்தால் நரைமுடி முற்றிலும் மறையும்.......
தலையில் உள்ள வெள்ளை முடியை போக்க வேண்டுமா ?
Reviewed by awareness tamilan
on
August 28, 2018
Rating:

No comments