இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் போல் நடித்து கெள்ளை , INCOME TAX



ஐடி அதிகாரிகள் எனக் கூறி பெரம்பலூர் மாவட்டத்தில் கொள்ளை

ஜெயப்பிரகாஷ் என்பவர் பெரம்பலூர் மாவட்டத்தில் பாடலூர் எனும் ஊரில் உரக்கடை வைத்துள்ளார் அவரது வீடு  கடைக்கு அருகாமையிலேயே அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை ஐந்து நாற்பத்தி ஐந்து மணி அளவில் அவரது வீட்டிற்குள் ஆறு இளைஞர்கள் வந்துள்ளனர்  அவர்களை நீங்கள் யார் என்று கேட்ட பொழுது நாங்கள் இன்கம்டேக்ஸ் ஆபிஸர்கள் எனக் கூறியுள்ளனர்.

 இதனை அடுத்து உங்களது வீட்டில் நாங்கள் சோதனை செய்ய வேண்டும் என கூறி வீட்டில் இருந்த 50 பவுன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூபாய் 5 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை எடுத்து சென்றுவிட்டனர் .ஆனால் ஜெயப்பிரகாஷ் க்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார் பின்பு காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் ஐடி அதிகாரிகள் என கூறி வந்தவர்கள் கொள்ளையர்கள் என தெரியவந்தது எனவே அவர்கள் 6 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

 பின்பு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் இவர்கள் பெரம்பலூர் நீதிமன்றத்தில் சரணடைய பட்டனர் அங்கே நீதிபதி இவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் பின்னர் அவர்கள் 6 பேரும் திருச்சியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர் .
இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் போல் நடித்து கெள்ளை , INCOME TAX இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் போல் நடித்து கெள்ளை , INCOME TAX Reviewed by awareness tamilan on September 26, 2018 Rating: 5

No comments