போலி பத்திரங்களை பயன்படுத்தி நிலம் அபகரிப்பு
போலி பத்திரங்கள் மூலம் நிலம் அபகரிக்கப்பட்டது
இவர் தஞ்சை மாவட்டம் நீலகிரி தெற்கு தோட்டத்தில் வசித்து வருகிறார் இவருக்கு ஐந்தரை ஏக்கர் நிலம் இருந்தது ராமதாஸ் மற்றும் பெருமாள் இவர்கள் இருவரும் ரெட்டிபாளையம் மற்றும் வாச புறத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் 2000 ஆம் ஆண்டு மருதப்பிள்ளை அவரது ஐந்தரை ஏக்கர் நிலத்தை விலைக்கு கேட்டுள்ளனர் ஆனால் மருத பிள்ளை அந்த நிலத்தை தர மறுத்து விட்டார்.
இதனால் ராமதாஸ் மற்றும் கலியபெருமாள் இவர்கள் அனைவரும் இணைந்து 1975ஆம் ஆண்டு நாங்கள் முதலில் நிலத்தை வாங்கி விட்டோம் என்று போலி ஆவணங்கள் தயார் செய்துள்ளனர் அதனை 2000ம் ஆண்டு பத்திர பதிவு செய்துள்ளனர் இந்நிலையில் இழந்து 2007ஆம் ஆண்டு மருத பிள்ளையின் மகனான சங்கரன் தனது தந்தையின் நிலம் தொடர்பான ஆவணங்களை பத்திர பதிவு அலுவலகம் சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது போலியாக ஆவணம் தயார் செய்து தங்களது இடம் பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது என்று.
இதனால் மருத பிள்ளையின் மகன் சங்கர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள குற்றப் பிரிவு அலுவலகத்தில் 2002ஆம் ஆண்டு புகார் செய்துள்ளனர் இதனால் காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர் அவர்கள் 2 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறையில் அடைக்கப்பட்டனர் .
போலி பத்திரங்களை பயன்படுத்தி நிலம் அபகரிப்பு
Reviewed by awareness tamilan
on
September 26, 2018
Rating:

No comments