மூட்டு வலியை சரிசெய்ய உதவும் இயற்கை மருத்துவம்
மூட்டு வலி ஏற்படுவதற்கான காரணங்கள் :
இந்த காலகட்டத்தில் மூட்டு வலி என்பது அனைவருக்கும் ஏற்படுகின்ற நோயாக உள்ளது . அந்த காலத்தில் வயதானவர்கலுக்கு மட்டுமே மூட்டு வலி ஏற்படும் ஆனால் இப்போது அனைவருக்கும் மூட்டு வலி ஏற்படுகிறது.எலும்பு தேய்மானம் அடைவது மூட்டுவலிக்கு முதல் காரணமாக அமைகிறது. உணவு முறைகளில் மாற்றம் ஏற்பட்டது மூட்டு வலிக்கு காரணமாக இருக்கலாம்.இந்த காலகட்டத்தில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைப்பதில்லை.
மூட்டு வலியை போக்க உதவும் இயற்கை வைத்தியம்
தேங்காய்
தேங்காய் எண்ணெய் மூட்டு வலிக்கு நல்ல மருந்தாகும் இதில் ஃபேட்டி எனும் ஆசிட் காணப்படுகிறது இது உடலை நன்கு வலிமை படுத்த உதவுகிறது .தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் அளிக்கிறது உணவில் தினமும் தேங்காயை சேர்த்து சாப்பிடுவது உடல் நலத்துக்கு நல்லது இதில் புரதச் சத்து மாவுச் சத்து கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் பி மற்றும் சி போன்றவை அதிகமாக உள்ளது மற்றும் காய்ச்சிய தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு சூடத்தை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் நன்கு தேய்த்தால் மூட்டு வலி குறையும்.
மூக்கிரட்டை வேர்
மூக்கிரட்டை வேரில் மூட்டுவலியை குணப்படுத்தும் அராசிட்டிக் ஆசிட் அதிகளவில் உள்ளது மற்றும் இந்த வேரில் வைட்டமின் பி2 எனும் கால்சியம் சத்து அடங்கியுள்ளது இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த உதவுகின்றன .இந்த வேரினை பொடியாகவும் அரைத்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம் சிறியவர்கள் முதல் அனைத்து வயதினரும் இதனை சாப்பிடலாம். மூக்கிரட்டை வேர் இல் அதிக அளவு ரசாயன பொருட்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளன இதனை நன்கு நசுக்கி தண்ணீருடன் கலந்து நன்கு காய்ச்ச வேண்டும். காய்ச்சிய நீரை தினமும் காலை மாலை சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாகும்.
எலுமிச்சை
எலுமிச்சை பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி வராமல் தடுக்கலாம் எலுமிச்சையில் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது இது ரத்த செல்களை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருக்க உதவுகிறது எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது தினமும் உணவில் எலுமிச்சையை சேர்த்து கொள்வது நல்லது எலுமிச்சை சாறுடன் நன்கு அரைத்த சுக்கை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் கட்டு போட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.
விளக்கெண்ணை
விளக்கெண்ணெயில் ஒமேகா 9 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது இது மூட்டு எலும்பு களுக்கு வலிமையை உண்டாக்குகிறது விளக்கு எண்ணெயில் அதிக அளவு மருத்துவக் பயன்கள் அடங்கியுள்ளது இரவு நேரங்களில் கை கால் மூட்டுகளில் விளக்கெண்ணையை தடவி தடவி வந்தால் மூட்டுவலி வராமல் தடுக்கலாம் மூட்டு வலிக்கு விளக்கெண்ணெய் ஒரு நல்ல மருந்தாகவும் அமைகிறது உன்னை விட்டு மூட்டுவலியை எப்படி போக்குவது என்று பார்க்கலாம் சூடேற்றிய விளக்கெண்ணையை ஆரஞ்சு பழச்சாற்றில் கலந்து தினமும் காலை மாலை சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாகும்.
பால்
பாலில் அதிகளவு கால்சியம் சத்துக்கள் உள்ளது மற்றும் பாலில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கின்றது வைட்டமின் பி2 காணப்படுகிறது தினமும்காலை மற்றும் இரவில் தூங்குவதற்கு முன் பால் சாப்பிடுவதினால் மூட்டுவலிகுணமாகும்.சூடான பாலில் ஏலக்காய் மற்றும் மஞ்சள் பொடி இவற்றை கலந்து தினமும் இரவில் தூங்குவதற்கு முன் குடித்து வந்தால் மூட்டு வலி குறையும்.
கொய்யா இலை
கொய்யா இலைகளில் மூன்று ஆப்பிள்களும் நிகரான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது கொய்யா இலையில் நார்ச்சத்து ஃபோலிக் அமிலம் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ,அதிகளவில் உள்ளது மற்றும் பொட்டாசியம் தாமிரம் மக்னீசியம் சத்துக்கள் கொய்யா பழங்களில் இருக்கும் சத்துக்கள் போலவே கொய்யா இலைகளிலும் அதிக ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. கொய்யா இலையை நன்கு அரைத்து மூட்டுவலி உள்ள இடத்தில் கட்டு போட்டு வந்தால் மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
பூண்டு
மூட்டு வலியை போக்குவதற்கு பூண்டை பயன்படுத்தலாம் பூண்டில் நம் உடலுக்கு தேவையான அதிக அளவு நோய் எதிர்ப்புத் தன்மை அடங்கியுள்ளது இது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலையும் குறைக்க உதவுகிறது காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலுக்கு மிக மிக ஆரோக்கியமாக அமையும் பூண்டை வேப்ப எண்ணையுடன் கலந்து நன்கு வதக்கி மூட்டு வலி உள்ள இடத்தில் வைத்து துணியால் கட்டுப்போட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.
இஞ்சி
மூட்டு வலிக்கு இஞ்சி நல்ல மருந்தாகும் .இஞ்சியில் ஜின்சிபெரின் மற்றும் ஜின்ஜிரால் எனும் வேதிப்பொருள் உள்ளது இவை அனைத்தும் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.தினமும் உணவில் இஞ்சியை செர்த்து சாப்பிடுவது நல்லது மற்றும் நம் தினமும் குடிக்கும் டீ யில் சிறிதளவு இஞ்சியை செர்த்து குடித்து வந்தால் மூட்டு வலியை குரைக்கலாம். அல்லது நல்லெண்ணெயுடன் இஞ்சி சாற்றை கலந்து மூட்டுவலி உள்ள இடத்தில் நன்கு தேய்க்க வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் மூட்டுவலி முற்றிலும் மறையும்.
இந்த காலகட்டத்தில் மூட்டு வலி என்பது அனைவருக்கும் ஏற்படுகின்ற நோயாக உள்ளது . அந்த காலத்தில் வயதானவர்கலுக்கு மட்டுமே மூட்டு வலி ஏற்படும் ஆனால் இப்போது அனைவருக்கும் மூட்டு வலி ஏற்படுகிறது.எலும்பு தேய்மானம் அடைவது மூட்டுவலிக்கு முதல் காரணமாக அமைகிறது. உணவு முறைகளில் மாற்றம் ஏற்பட்டது மூட்டு வலிக்கு காரணமாக இருக்கலாம்.இந்த காலகட்டத்தில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைப்பதில்லை.
மூட்டு வலியை போக்க உதவும் இயற்கை வைத்தியம்
தேங்காய்
தேங்காய் எண்ணெய் மூட்டு வலிக்கு நல்ல மருந்தாகும் இதில் ஃபேட்டி எனும் ஆசிட் காணப்படுகிறது இது உடலை நன்கு வலிமை படுத்த உதவுகிறது .தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் அளிக்கிறது உணவில் தினமும் தேங்காயை சேர்த்து சாப்பிடுவது உடல் நலத்துக்கு நல்லது இதில் புரதச் சத்து மாவுச் சத்து கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் பி மற்றும் சி போன்றவை அதிகமாக உள்ளது மற்றும் காய்ச்சிய தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு சூடத்தை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் நன்கு தேய்த்தால் மூட்டு வலி குறையும்.
மூக்கிரட்டை வேர்
மூக்கிரட்டை வேரில் மூட்டுவலியை குணப்படுத்தும் அராசிட்டிக் ஆசிட் அதிகளவில் உள்ளது மற்றும் இந்த வேரில் வைட்டமின் பி2 எனும் கால்சியம் சத்து அடங்கியுள்ளது இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த உதவுகின்றன .இந்த வேரினை பொடியாகவும் அரைத்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம் சிறியவர்கள் முதல் அனைத்து வயதினரும் இதனை சாப்பிடலாம். மூக்கிரட்டை வேர் இல் அதிக அளவு ரசாயன பொருட்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளன இதனை நன்கு நசுக்கி தண்ணீருடன் கலந்து நன்கு காய்ச்ச வேண்டும். காய்ச்சிய நீரை தினமும் காலை மாலை சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாகும்.
எலுமிச்சை
எலுமிச்சை பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி வராமல் தடுக்கலாம் எலுமிச்சையில் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது இது ரத்த செல்களை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருக்க உதவுகிறது எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது தினமும் உணவில் எலுமிச்சையை சேர்த்து கொள்வது நல்லது எலுமிச்சை சாறுடன் நன்கு அரைத்த சுக்கை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் கட்டு போட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.
விளக்கெண்ணை
விளக்கெண்ணெயில் ஒமேகா 9 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது இது மூட்டு எலும்பு களுக்கு வலிமையை உண்டாக்குகிறது விளக்கு எண்ணெயில் அதிக அளவு மருத்துவக் பயன்கள் அடங்கியுள்ளது இரவு நேரங்களில் கை கால் மூட்டுகளில் விளக்கெண்ணையை தடவி தடவி வந்தால் மூட்டுவலி வராமல் தடுக்கலாம் மூட்டு வலிக்கு விளக்கெண்ணெய் ஒரு நல்ல மருந்தாகவும் அமைகிறது உன்னை விட்டு மூட்டுவலியை எப்படி போக்குவது என்று பார்க்கலாம் சூடேற்றிய விளக்கெண்ணையை ஆரஞ்சு பழச்சாற்றில் கலந்து தினமும் காலை மாலை சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாகும்.
பால்
பாலில் அதிகளவு கால்சியம் சத்துக்கள் உள்ளது மற்றும் பாலில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கின்றது வைட்டமின் பி2 காணப்படுகிறது தினமும்காலை மற்றும் இரவில் தூங்குவதற்கு முன் பால் சாப்பிடுவதினால் மூட்டுவலிகுணமாகும்.சூடான பாலில் ஏலக்காய் மற்றும் மஞ்சள் பொடி இவற்றை கலந்து தினமும் இரவில் தூங்குவதற்கு முன் குடித்து வந்தால் மூட்டு வலி குறையும்.
கொய்யா இலை
கொய்யா இலைகளில் மூன்று ஆப்பிள்களும் நிகரான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது கொய்யா இலையில் நார்ச்சத்து ஃபோலிக் அமிலம் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ,அதிகளவில் உள்ளது மற்றும் பொட்டாசியம் தாமிரம் மக்னீசியம் சத்துக்கள் கொய்யா பழங்களில் இருக்கும் சத்துக்கள் போலவே கொய்யா இலைகளிலும் அதிக ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. கொய்யா இலையை நன்கு அரைத்து மூட்டுவலி உள்ள இடத்தில் கட்டு போட்டு வந்தால் மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
பூண்டு
மூட்டு வலியை போக்குவதற்கு பூண்டை பயன்படுத்தலாம் பூண்டில் நம் உடலுக்கு தேவையான அதிக அளவு நோய் எதிர்ப்புத் தன்மை அடங்கியுள்ளது இது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலையும் குறைக்க உதவுகிறது காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலுக்கு மிக மிக ஆரோக்கியமாக அமையும் பூண்டை வேப்ப எண்ணையுடன் கலந்து நன்கு வதக்கி மூட்டு வலி உள்ள இடத்தில் வைத்து துணியால் கட்டுப்போட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.
இஞ்சி
மூட்டு வலிக்கு இஞ்சி நல்ல மருந்தாகும் .இஞ்சியில் ஜின்சிபெரின் மற்றும் ஜின்ஜிரால் எனும் வேதிப்பொருள் உள்ளது இவை அனைத்தும் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.தினமும் உணவில் இஞ்சியை செர்த்து சாப்பிடுவது நல்லது மற்றும் நம் தினமும் குடிக்கும் டீ யில் சிறிதளவு இஞ்சியை செர்த்து குடித்து வந்தால் மூட்டு வலியை குரைக்கலாம். அல்லது நல்லெண்ணெயுடன் இஞ்சி சாற்றை கலந்து மூட்டுவலி உள்ள இடத்தில் நன்கு தேய்க்க வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் மூட்டுவலி முற்றிலும் மறையும்.
மூட்டு வலியை சரிசெய்ய உதவும் இயற்கை மருத்துவம்
Reviewed by awareness tamilan
on
August 24, 2018
Rating:

No comments